News







மேற்படி நிகழ்வானது 2021.10.27 ஆம் திகதி பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலயங்களுக்கான நிதி மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மேற்படி நிகழ்வானது 2021.10.25 அன்று நண்பகல் 12 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக செல்வாநகர், சாந்தன் வீதியிலுள்ள புதிய வங்கி கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் அவர்களால் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







2021.10.27 ஆம் திகதியன்று நடைபெற்ற இக்களவிஜயத்திற்கான சிறப்பு அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்திருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















