பதின்ம வயதினருக்கான பயிற்சிப் பட்டறை
எமது பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தர்களின் தலைமையில் பதின்ம வயதினருக்கான பயிற்சிப்பட்டறையானது ஓரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்மர் அறநெறிப்பாடசாலை, சூபி மன்ஸ_ல் குர்ஆன் மதரசா பாடசாலை மற்றும் பத்திமா ஞாயிறு பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 75 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 17.05.2025 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
.pic 2pic-1.png

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top