பதின்ம வயதினருக்கான பயிற்சிப் பட்டறை
எமது பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தர்களின் தலைமையில் பதின்ம வயதினருக்கான பயிற்சிப்பட்டறையானது ஓரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்மர் அறநெறிப்பாடசாலை, சூபி மன்ஸ_ல் குர்ஆன் மதரசா பாடசாலை மற்றும் பத்திமா ஞாயிறு பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 75 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 17.05.2025 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
.














