திருநாவுக்கரசு நாயனார் குரு பூசை தினம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா விநாயகர் அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையானது 2025.04.27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வானது தாழங்குடா காளியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி மட்/ விநாயகர் வித்தியாலயத்தின் ஊடாக விநாயகர் அறநெறிப்பாடசாலையை வந்தடைந்தது. பின்பு கலை நிகழ்வுகள், சிறப்பு சொற்பொழிவு என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

CaptureCapture2

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top