எமது பிரதேச செயலகத்தில் வாணி விழா விசேட பூஜை இன்றைய தினம் (19) பிரதேச செயலக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள விநாயகர் ஆலய வளாகத்தில் மிகச் சிறப்புற நடைபெற்றது.

எமது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் அவர்களது பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது எமது செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

பூஜைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் உத்தியோகத்தர்களின் பஜனையும், அதனைத் தொடர்ந்து அறநெறி மாணவர்களின் அழகிய நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top