மண்முனைப்பற்று பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவர்களுக்கான அழகுக்கலை பயிற்சிநெறி தாழங்குடா மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 2025.12.03 ஆந் திகதி பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் S.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளராக திருமதி. வனிதா செல்வபெருமாள் அவர்களும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தையல் போதனாசிரியை மற்றும் பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பயிற்சி நெறியானது 10 நாள் கொண்ட பயிற்சியாகும்.
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top