அறநெறி ஆசிரியர்களுக்கான அறநெறி பயிற்சி பட்டறை
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைவாக நிருவாக உத்தியோகத்தர் திரு. சின்னத்தம்பி திவாகரன் ஐயா அவர்களின் தலைமையில் பிரதேச அறநெறி ஆசிரியர்களுக்கான அறநெறி பாடசாலை புத்தகங்கள் தொடர்பான விளக்கஉரையானது அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. ஜெயராஜீ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பயிற்சி பட்டறையானது 2025. 06.11 ஆந் திகதி புதன்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது அறநெறி பாடசாலைகளுக்கான பாடநூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 
WhatsApp Image 2025 06 13 at 14.15.22 1
WhatsApp Image 2025 06 13 at 14.15.23
WhatsApp Image 2025 06 13 at 14.15.22
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top