கவிதை பயிற்சி பட்டறை
எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி .தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் மாணவர்களுக்கு கவிதை எழுதும்; திறனை ஊக்கப்படுத்துவதன் பொருட்டு திரு.தங்கராசா இன்பராசா என்பவரால் 23.03.2025ஆந் திகதி மு.ப 9.30 மணிக்கு கவிதை பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top