2021.10.27 ஆம் திகதியன்று நடைபெற்ற இக்களவிஜயத்திற்கான சிறப்பு அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்திருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




2021.10.27 ஆம் திகதியன்று நடைபெற்ற இக்களவிஜயத்திற்கான சிறப்பு அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்திருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



