පුවත්



மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.















