நன்னடத்தை சிறுவர் பாராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலில் “சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்” எமது பிரதேச செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கேற்ப மார்ச் 07 மற்றும் 8 ஆம் திகதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் சாரதிகள் மத்தியில் இவ்விடயத்தை முன்னெடுத்து செல்லும் நோக்கில் வாகனங்களின் விசேட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top