நன்னடத்தை சிறுவர் பாராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலில் “சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்” எமது பிரதேச செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கேற்ப மார்ச் 07 மற்றும் 8 ஆம் திகதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் சாரதிகள் மத்தியில் இவ்விடயத்தை முன்னெடுத்து செல்லும் நோக்கில் வாகனங்களின் விசேட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

















