மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு Vision Care நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண் பரிசோதனை நிகழ்வு 10.08.2026 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அவர்களின் பார்வை தொடர்பான தேவைகள் மற்றும் கண் ஆரோக்கியம் குறித்து தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.















