SEIRI வாரம் செயற்படுத்தல்
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 02.09.2025 SEIRI வாரத்தின் இரண்டாம் நாள் தேவையற்ற பொருட்களை அகற்றி தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடு கிளை ரீதியாக இடம்பெற்றது.
















