தொற்றாநோய் மற்றும் நீரழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு.
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தரின் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 27.05.2025 செவ்வாய்க்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராமசேவகர் பிரிவிலுள்ள பிரதேச மக்களுக்கு மு. ப 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களினால் நடமாடும் வைத்தியமுகாம் நடாத்தப்பட்டது. இதில் 63 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.












