
எதிர்வரும் 2024.09.11 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிரைக் காக்க உதிரம் கொடுக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.

எதிர்வரும் 2024.09.11 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிரைக் காக்க உதிரம் கொடுக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.