கிரான்குளம் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு சமுர்த்தி லொத்தர் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கான உறுதிப் பத்திரம் 2024.07.08 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.












