
பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவைகளை புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய விழாவொன்றினை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று மு.ப. 9.30 மணிக்கு பத்தரமுல்லை பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் கௌரவப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடாத்தப்படவுள்ளது.












