அறுவடை நிகழ்வு
2025 மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வானது கிரான்குளம் மத்தி கிராம சேவகர் பிரிவில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 07/01/2026 இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், கால்நடை உத்தியோகத்தர்கள், சமுக வலுவூட்டல் உத்தியோத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.















