கௌப்பி நிலக்கடலை 2025/2026 பெரும் போக திட்டம்
விவசாய அமைச்சினால் இன்று 07.10.2025 செவ்வாய்கிழமை 10.30 மணியளவில் எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு பிரதேச செயளாலர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் நிர்வாக உத்தியோகத்தரினால் கௌப்பி நிலக்கடலை என்பன பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.















