பாரம்பரிய உணவு முறை நிகழ்வு.
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரண்டு மாத வேலைத் திட்டத்தில் பாரம்பரிய உணவு முறையில் ஒன்றான வயலும் சோறும் நிகழ்வானது 31.08.2025 அன்று தாழங்குடா விநாயகர் அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி ராஜ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
WhatsApp Image 2025 09 01 at 08.46.04
WhatsApp Image 2025 09 01 at 08.46.05
WhatsApp Image 2025 09 01 at 08.46.08 1
WhatsApp Image 2025 09 01 at 08.46.11 1

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top