விவாதப்போட்டி
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரண்டு மாத வேலைத் திட்டத்தில் ஒன்றான உலகை அறிவோம் விவாதம் போட்டி நிகழ்வானது 07.08.2025 அன்று மட்/மட்/ கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் இன்பராசா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது இந் நிகழ்வில் 80 பேர் கலந்து கொண்டனர்.















