கலைஞர் சுவதம்
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட 15000 ரூபாய் பணத்திலிருந்து ஒரு கலைஞருக்கு 5000ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் கலாசார உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கலைஞர்களின் வீடு சென்று 06.08.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
















