தேசிய பிறப்பு சான்றிதழ் நிகழ்வு
மேற்படி நிகழ்வானது 30.07.2025(புதன் கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் இந் நிகழ்வில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















