சமுர்த்தி உளவள துணை பயிற்சி நெறி
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 11.06.2025ம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உளவள துணை பயிற்சி நெறி நடைபெற்றது .
இதில் சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று, காத்தான்குடி, மண்முனை தென் எருவில் மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக சமுர்த்தி கருத்திட்ட சிரேஷ்ட முகாமையாளர் கலந்துகொண்டனர்.












