மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் புசிற்ரா பயற்றை அறுவடை நிகழ்வானது 2023.11.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது புசிற்ரா பயற்றை அறுவடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















